பாஸ்தா போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் இத்தாலியர்கள்!
ஐரோப்பாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இத்தாலியர்கள் பாஸ்தா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒவ்வொரு இத்தாலிய டேபிளின் பிரதான உணவுப் பொருளின் விலை பணவீக்க விகிதத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ரோம் அரசாங்கம் கடந்த மாதம் நெருக்கடிக் கூட்டத்தை நடத்தி, விலையில் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்தது. இதனையடுத்து பாஸ்தாவிற்கான விலை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஜூன் 22 முதல் ஒரு வார தேசிய பாஸ்தா வேலைநிறுத்தத்திற்கு இத்தாலியர்கள் அழைப்பு […]













