அறிவியல் & தொழில்நுட்பம்

உலகையே மாற்றும் சக்தி கொண்ட செயற்கை நுண்ணறிவு – பிரித்தானிய பிரதமர் தகவல்

  • June 13, 2023
  • 0 Comments

உலகையே மாற்றவல்லதாக artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காணப்படுவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய ரிஷி சுனக் இதனை குறிப்பிட்டுள்ளார். சுகாதாரம் உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும் என்று தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாட்டையும் உலகிற்கு தலைமை தாங்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து வியப்பு அதிகரிப்பதாக கூறிய இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா சீனாவை […]

கருத்து & பகுப்பாய்வு

செனகலில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பது எப்படி?

  • June 13, 2023
  • 0 Comments

நீங்கள் செனகலில் புகலிடம் கோரி தேசிய தகுதி ஆணையத்திற்கு (CNE) கீழே உள்ள முகவரியில் விண்ணப்பிக்கலாம்: முகவரி: 4 அவென்யூ ஜீன் ஜாரெஸ் (எல் மாலிக் வணிக மையத்திற்கு அடுத்தது), டக்கர் சண்டகா தேள்: + 221 33 823 79 16 திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை; வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் […]

செய்தி விளையாட்டு

ஷுப்மன் கில்லுக்கு நேர்ந்த சோகம் – 115 வீதம் அபராதம் விதிப்பு

  • June 13, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட்டமிழப்பு தொடர்பாக விமர்சனக் கருத்துக்களை தெரிவித்த இந்திய வீரர் ஷுப்மன் கில்லுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 18 ரன்கள் எடுத்திருந்த போது பிடிகொடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், முடிவு மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்பட்டது, அங்கு மூன்றாவது நடுவர் ஆட்டமிழந்ததாக தெரிவித்திருந்தார். இந்த முடிவை விமர்சித்ததற்காக சுப்மன் கில் மீது மொத்த போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்க […]

இலங்கை செய்தி

முதலையிடம் சிக்கி உயிரிழந்த பெண்

  • June 13, 2023
  • 0 Comments

அம்பலாந்தோட்டை, புழுலய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணை முதலை பிடித்து இழுத்த போது அருகில் இருந்தவர்கள் அலறி துடித்ததில் முதலை அவரது காலை உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை அம்பலாந்தோட்டை, வடுறுப்பா பிரதேச வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • June 13, 2023
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 20 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, கொரகபிடிய, சித்தமுல்ல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதிப்பகுதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெடிய வீதி, மெதவல வீதி,போகுந்தர வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ரஷ்யாவிடமிருந்து இழந்ததை மீட்கும் உக்ரைன்!

  • June 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் டொனெட்ஸ்க் வட்டாரத்தில் 3 கிராமங்களை உக்ரைன் படையினர் மீட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யத் துருப்பினருக்கு எதிரான தாக்குதல் தொடங்கிவிட்டதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்த மறுநாள் அந்தத் தகவல் வெளிவந்துள்ளது. பிலாகொதாட்னே (Blagodatne) கிராமத்தில் முன்னேறிச் சென்று ரஷ்யத் துருப்பினர் சிலரைச் சிறைபிடித்திருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யத் துருப்பினர் கொடுத்திருக்கும் முக்கியமான தகவல்கள் மேலும் சில வட்டாரங்களை மீட்க உதவும் என்றும் அது கூறியது. Neskuchne, Makarivka ஆகிய கிராமங்களையும் மீட்டதாக உக்ரேன் குறிப்பிட்டுள்ளது. பாக்முட் (Bakhmut) […]

ஆசியா

சிங்கப்பூரில் தங்க சங்கிலி வாங்க வந்தவர் செய்த அதிர்ச்சி செயல் – சுற்றிவளைத்த அதிகாரிகள்

  • June 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் அடகு கடையில் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடகுக் கடைக்குச் சென்ற அந்த நபர் தங்க நகைகளை வாங்குவது போல பார்த்துக்கொண்டு இருந்தார் என சொல்லப்பட்டுள்ளது. பின்னர் ​​தங்க கைச்செயினை எடுத்துக்கொண்டு கடையில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த வெள்ளியன்று மதியம் 2.18 மணியளவில் ரிவர் வேலியில் உள்ள Indus சாலையில் நடந்தது. இது குறித்து பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் பொலிஸார் […]

ஆசியா செய்தி

வடகொரியாவில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் கிம் ஜாங் உன் ரகசிய உத்தரவு

  • June 13, 2023
  • 0 Comments

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நாட்டில் தற்கொலையை தடை செய்ய ஒரு ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ரேடியோ ஃப்ரீ ஏசியா (RFA) க்கு பேசிய அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரின் இந்த செயலை “சோசலிசத்திற்கு எதிரான தேசத்துரோகம்” என்று விவரித்ததுடன் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் அரசாங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவில் உள்ளாட்சி அதிகாரிகள் “பொறுப்புக் கூறப்படுவார்கள்” என்றும் அவர்கள் தங்கள் பகுதிகளில் தற்கொலைகளைத் தடுக்க பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சரியான புள்ளிவிவரங்கள் […]

ஐரோப்பா

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்! ஜெர்மனி – பிரான்ஸிற்கு கிடைத்த இடம்

  • June 13, 2023
  • 0 Comments

  உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல்! ஜெர்மனி – பிரான்ஸிற்கு கிடைத்த இடம்உலகிலேயே சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பல உள்ளன. அவை அனைத்து ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது எனலாம். அதாவது ஒரு கடவுச்சீட்டு வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று தான் பார்க்க முடியும். அந்த வகையில் எந்த முதல் 10 நாட்டிற்குள் ஜெர்மனிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிய பட்டியலுக்கமைய, இந்த பட்டியலில் ஜப்பான் முதலாம் இடத்தை பிடித்துள்ளதுடன் ஜெர்மனி 3ஆம் […]

இலங்கை

இலங்கையில் தீவிரமாக பரவும் காய்ச்சல் – பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • June 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். காச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் பாடசாலைக்கோ அல்லது வேலைக்கோ செல்லாமல் சில நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமால் மருந்தை உட்கொள்ளலாம் என்றாலும் […]

error: Content is protected !!