சுனாமியின் போது தப்பிச் சென்ற கைதி 19 ஆண்டுகளுக்கு பின் கைது
2004 சுனாமியின் போது ஏற்பட்ட குழப்பத்தின் போது தப்பியோடிய நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி என அடையாளம் காணப்பட்ட ஒருவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர். 54 வயதான அவர் புதன்கிழமை மாலை (ஜூன் 14) ராகமவில் கைது செய்யப்பட்டு, வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் (ஜூன் 15) ஆஜர்படுத்தப்படவிருந்தார். சந்தேகநபர் 2001 ஆம் ஆண்டு ராகமவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது சகோதரருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், 2004 ஆம் ஆண்டு […]













