கனடாவில் கொள்ளையடித்த 3 சந்தேக நபர்கள் நெடுஞ்சாலையில் வைத்து கைது
கனடாவின் – மில்டன் நகரில் உள்ள கடைக்குள் நுழைந்து, கைத்தொலைபேசிகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்க துப்பாக்கியைப் பயன்படுத்திய முகமூடி அணிந்த மூன்று சந்தேக நபர்கள் நேற்றிரவு கார்டினர் விரைவுச் சாலையில் ஒரு வாகனத்தில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை (ஜூன். 16) இரவு 8 மணியளவில், முகமூடி அணிந்த மூன்று நபர்கள் மில்டன் நகரில் உள்ள பெல் செல்லுலார் கடையை அணுகினர். சந்தேகநபர்கள் உள்ளே சென்றவுடன், ஒரு தனி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்ததாகவும், சந்தேக நபர்கள் […]













