ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு! குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தனி மனுவும் […]













