சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற தமிழருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூருக்கு போலி கடவுசீட்டு மூலம் செல்ல முயன்ற தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, ஏர் ஏசியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், திருச்சி சர்வதேச விமான […]













