ஜெர்மனியில் ஆசிரியர்களின் அதிர்ச்சி செயல் அம்பலம்
ஜெர்மனியில் ஆசிரியர்கள் பரீட்சையில் தோன்றிய மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் கிழக்கு ஜெர்மனியின் மெட்டுள்பேர்க்வோக் மாநிலத்தில் அமைந்து இருக்கின்ற இவிச்சடர் ஷோ ஜிம்நாசியம் என்று சொல்லப்படுகின்ற உயர் தர பாடசாலையில் அண்மையில் உயர்தர பரீட்சை நடைபெற்றது. இதன் பொழுது இரண்டு ஆசிரியர்கள் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பணத்துக்காக சில பரீட்சைகளில் உதவி செய்தார்கள் என்று தெரியவந்திருக்கின்றது. குறிப்பாக ஒரு மாணவியானவர் தமக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் வீட்டுக்கு சென்று உரையாடியதாகவும் இதன் […]













