இலங்கை

இலங்கையில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படவில்லை – சமன் ரத்நாயக்க!

  • July 21, 2023
  • 0 Comments

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சக அதிகாரி நிராகரித்துள்ளார் சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட வைத்தியர் ரத்நாயக்க, இந்திய கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மருந்துகளின் பாவனை தொடர்பில் எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். இந்திய கடன் வரியின் கீழ் (LoC) இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தரமற்றவை என்று கூறப்படும் சமீபத்திய குற்றச்சாட்டுகளை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க நிராகரித்துள்ளார். கட்டுப்பாட்டு […]

இலங்கை பொழுதுபோக்கு

அவுஸ்திரேலியாவில் உருவாகியுள்ள “பொய்மான்” திரைப்படத்தின் விசேட திரையிடல் யாழ்ப்பாணத்தில்….

  • July 21, 2023
  • 0 Comments

வைத்தியர் ஜெயமோகன் இயக்கிய “பொய்மான்” திரைப்படத்தின் விசேட திரையிடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(23) மாலை 4.30 மணியளவில் திரைத்துறை சார்ந்த விசேட பிரதிநிதிகளுக்கான விசேட திரையிடல் இடம்பெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொய்மான் திரைப்படம் தொடர்பான விடயங்களை இயக்குனர் ஜே.ஜெயமோகன் தெரிவித்தார். நவீன தொழில்நுட்ப உபகரணங்களை இணைத்து அவுஸ்திரேலிய மண்ணில் ஷோபனம் கிரியேஷன்ஸ் கலைஞர்களால் உருவாகியுள்ள “பொய்மான்” திரைப்படம், தமிழ்க் கலைஞர்களின் அரியதொரு படைப்பாக […]

இந்தியா

மணிப்பூர் விவகாரம்! மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட தகவல்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக […]

இலங்கை

தமிழ் சமூகத்தினரின் கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம் – மோடி!

  • July 21, 2023
  • 0 Comments

தமிழ் சமூகத்தினரின் கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21.07) பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது  பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான படகு சேவை, எரிசக்தி உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக  செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர். இதன்போதே பிரதமர் நரேந்திர மோடி மேற்படி வலியுறுத்தியுள்ளார். மேலும் […]

பொழுதுபோக்கு

விஜய்யின் பெயரை சந்தி சிரிக்க வைத்த திருச்சி செந்தில்.. அப்படி என்ன செய்தார்?

  • July 21, 2023
  • 0 Comments

விஜய் இப்போது சினிமாவை காட்டிலும் அரசியலில் இறங்க படு பயங்கரமாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் விஜய்க்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விஜய்யின் மக்கள் இயக்கம் நிர்வாகி திருச்சி செந்தில் கருமண்டபம் சிங்கராயர் என்ற பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று நடத்தி வருகிறார். அப்போது போலீசார் அங்கு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். இந்த ஸ்பா சென்டர் உரிமை வாங்காமல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த மசாஜ் சென்டரில் அந்தரங்கத் தொழில் நடத்தி […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் ரயில்களை விட விமானத்தில் செல்வது இலாபமாம்!

  • July 21, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் விமான பயண சேவைகளை விட ரயில் பயண சேவைகளுக்கு அதிகளவு பணம் செலவாகுவதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. கிரீன்பீஸ் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. ஆய்வின் படி வெவ்வேறு திகதிகளில் ஐரோப்பா முழுவதும் 112 வழித்தடங்களில் உள்ள விமானங்கள் மற்றும் ரயில்களின் டிக்கெட் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி  ஐரோப்பாவில் நீண்ட தூர ரயில் பயணத்தின் செலவு விமானத்தில் செல்வதை விட 30 மடங்கு அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ரயில் பயணச்சீட்டுகள் சில நேரங்களில் நான்கு மடங்காக […]

இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா விரைவில் ஆரம்பம்! மகோற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (21) காலை 10 மணியளவில் யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது. குறித்த தீர்மானங்களின் படி, ஓகஸ்ட் 20ஆம் […]

இலங்கை

ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது!

  • July 21, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும்,  பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். நாட்டில் அண்மையில் சுகாதாரத்துறையில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் உயிரிழப்புகள்இ போலி மருந்து பயன்பாடு ஆகிவற்றுக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் […]

இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெட்ரோலிய குழாய் அமைப்பது குறித்து கலந்துரையாடல்!

  • July 21, 2023
  • 0 Comments

தலைமன்னார்  – ராமேஸ்வரம் , நாகப்பட்டினம் – காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களுக்கு இடையிலான படகு சேவையை ஆரம்பிப்பதன் மூலம்  இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிலையில் அந்நாட்டின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இதன்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்தின் புதிய வழிகளை ஆராய்வது […]

ஐரோப்பா

சுவிஸ்- நடுவழியில் பழுதடைந்த கேபிள் கார்; 9000 அடி உயரத்தில் சிக்கிய பயணிகள்!

  • July 21, 2023
  • 0 Comments

சுவிஸில் ஆல்ப்ஸ் மலையில் உச்சிக்கு சென்ற கேபிள் கார் திடீரென பழுதடைந்ததால் அதில் சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சுவிஸில் உள்ள லெஸ் டயபிள்ரெட்ஸ் மலைப் பகுதியில் உள்ள பிரபலமான பனிப்பாறையில் கிளேசியர் 3000 ஸ்கை ரிசார்ட் வரையிலான கேபிள் காரில் நேற்று (20) காலை 11மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கேபிள் காரில் ஒரு சிறப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம், சுற்றுலாப் பயணிகளை வெளியேற்ற […]

error: Content is protected !!