இலங்கையில் மக்கள் போராட்டத்திலும் ஊழல்………!
மக்களின் உண்மையான போராட்டத்திலும், ஊழல் நடைபெற்றுள்ளதாக அரகலய போராட்டத்தின் செயற்பாட்டாளர் அனில் சாந்த விசனம் வெளியிட்டுள்ளார். ஜே.வி.பி மற்றும் இரண்டு முன்னணி கும்பல்களின் ஊழல்களினால், போராட்டத்தின் மூலம் பெற வேண்டிய சில வெற்றிகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (27.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டு […]













