பொழுதுபோக்கு

தளபதி 68 குறித்து தற்போது வெளிவந்த சுடச்சுட செய்தி

  • August 10, 2023
  • 0 Comments

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார், மேலும் படப்பிடிப்பு இந்த அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு மற்றும் நடிப்பு இரண்டிலும் தனது மகன் பல ஆச்சரியங்களைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் படத்தில் மூன்று முதல் […]

பொழுதுபோக்கு

பான் இந்தியா படத்தை இயக்கும் அர்ஜூன்

நடிகர் அர்ஜூன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். இதனை தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார். கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க, […]

ஆசியா செய்தி

கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் இருக்கும் மனைவியை சந்தித்த இம்ரான் கான்

  • August 10, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று கைது செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக உயர் பாதுகாப்பு அட்டாக் சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபியை சந்தித்தார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். 70 வயதான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக வழக்கறிஞர் நயீம் ஹைதர் பஞ்சுதா, முன்பு ட்விட்டர் என அழைக்கப்படும் X இல் வீடியோ செய்தியில் […]

இந்தியா

மணிப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் மேலும் ஒரு பெண் பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

மணிப்பூரில் மேலும் ஒரு பெண் தான் கடந்த மே 3-ஆம் திகதி வன்முறை கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார் குகி ஸோ சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரை தாக்கலாவது வரை கொண்டுவந்தது. இந்தச் சூழலில் மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் திகதி கலவரத்தின்போது, தான் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக 37 […]

இலங்கை

பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

இறக்குமதி செய்யப்பட்ட 03 கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் மூன்று பேரிடம் இருந்து 6.2 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிந்திருக்க வேண்டியவை

உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் கொண்ட நாடு எது தெரியுமா?

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. மே முதல் உலகளவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது என்று சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் தரவுகளின்படி இத்தகவல் வெளியாகியுள்ளது. . IQAir படி, 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஜகார்த்தா, ஆரோக்கியமற்ற காற்று மாசு அளவை ஒவ்வொரு நாளும் பதிவு செய்கிறது. ஜகார்த்தா குடியிருப்பாளர்கள் நீண்டகால போக்குவரத்து, தொழில்துறை புகை மற்றும் நிலக்கரி எரியும் […]

பொழுதுபோக்கு

ஷூட்டிங் முடிந்தது… ‘வித்தைக்காரன்’ படத்தின் முக்கிய அப்டேட்

  • August 10, 2023
  • 0 Comments

‘நாய் சேகர்’ படத்திற்கு பிறகு பிரபல காமெடி நடிகர் சதீஷ், ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படம் ‘வித்தைக்காரன்’. இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளனர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி என்பவர் இயக்கியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ள […]

இலங்கை

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்வுக்கான பணிகள்! பாதீடு விரைவில் சமர்ப்பிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான பாதீடு எதிர்வரும் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த பாதீடு ஆராயப்பட்டு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள அமைப்பதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டது. நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கிய உத்தரவையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஆர்.பிரதீபன் தலைமையிலான குழுவினர் மேற்படி பகுதிக்கு இன்று கள விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, தொல்பொருள் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் […]

இலங்கை

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை!

  • August 10, 2023
  • 0 Comments

ஈரான்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது  கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் தெஹ்ரானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி  சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள சபஹார் நகரைச் சேர்ந்த 9 ஈரானிய மாலுமிகள் […]

இலங்கை

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள்!

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி நேற்று 9 ஆம் திகதி யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டு தங்க பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். நடேஜினி ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார். வவுனியா பெரிய கோமரசங்குள மாணவிகள் இருவர் பங்குபற்றி ஒரு வெள்ளி பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும்பெற்று […]

error: Content is protected !!