இலங்கை

சிறிய ஸ்ரீபாதையில் இருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை

  • August 13, 2023
  • 0 Comments

எல்ல சுற்றுலா வலயத்திற்குட்பட்ட சிறிய ஸ்ரீபாத மலையிலிருந்து ஞாயிறுக்கிழமை (13) காலை 100 அடி பாறையிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர் ஒருவரை எல்ல சுற்றுலாப் பொலிஸார் பெரும் முயற்சியுடன் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்டு தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் என பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப கலுபான தெரிவித்தார். பிரித்தானியப் பிரஜையான இந்த 27 வயதுடைய வெளிநாட்டவர் சிறிய ஸ்ரீபாத மலையில் இருந்து சூரிய உதயத்தின் வீடியோ காட்சிகளையும் புகைப்படங்களையும் தனது கைத்தொலைபேசியில் படம்பிடித்துக் […]

இந்தியா

70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய தொழிலாளி – மீட்பு பணிகள் தீவிரம்

  • August 13, 2023
  • 0 Comments

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக நேற்று மாலை கர்தார்பூர் அருகே டெல்லி-கத்ரா விரைவுச்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக தூண் அமைப்பதற்காக ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அப்போது ஆழ்துளை கிணற்றின் அடியில் சிக்கியிருந்த துளையிடும் இயந்திரத்தின் ஒரு பகுதியை விடுவிக்கும் முயற்சியில் சுரேஷ் என்பவர் மற்றொரு தொழிலாளியுடன் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மற்றொரு தொழிலாளி ஆழ்துளை கிணற்றில் இருந்து […]

இலங்கை

இலங்கை்கு விஜயம் செய்யும் அவுஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை!

  • August 13, 2023
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான அறிவுறுத்தல்களின் தொகுப்பை மீளாய்வு செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (13.08) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் போது  எதிர்ப்புகள், போராட்டங்கள் போன்றவற்றை அவதானிக்குமாறும், அவ்வாறான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது. சில உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கிரெடிட் கார்டு மோசடி, […]

வட அமெரிக்கா

கனடாவில் இந்து கோவிலை நாசம் செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்

  • August 13, 2023
  • 0 Comments

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுர்ரே நகரில் பழமையான கோவில்களுள் ஒன்றான லக்ஷ்மி நாராயண் மந்திர் ஆலயம் உள்ளது. நேற்று (12) இரவு அந்த கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி நாசமாக்கி உள்ளனர். அதன்பின்னர் கோவிலின் கதவில் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். அதில் கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு பங்கு உள்ளது, உடனடியாக கனடா அரசு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே ஊழியர்கள்..

  • August 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன.மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால் பிரித்தானியாவில் அதன் பாதிப்பு அதிகமானது.அதன் ஒருபகுதியாக வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பணவீக்கம் தாறுமாறாக எகிறியது. இதனால் பிரித்தானியாவி; ரயில்வே, விமான நிலையம், தபால் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த விமானப்படை வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கட்டுநாயக்க விமானப்படை வீரர் ஒருவரின் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலைய விமானப்படை படைமுகாமில் உறங்கிக்கொண்டிருந்த விமானப்படை வீரர் அவரது தங்க நகையை யாரோ திருடிச் சென்றுள்ளதாக விமான நிலைய பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

போரில் 500 குழந்தைகள் உயிரிழப்பு!

  • August 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவுடனான போர் தொடங்கியதில் இருந்து சுமார் 500 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ரஷ்ய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தரவுகளை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. தரவுகளின்படி, யுத்தத்தின் போது 9,396 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 16,646 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

அதிகளவில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள்!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து முப்பத்து ஒன்பது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மூன்று வருடங்களுக்குப் பின்னர், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஜூலை மாதத்தில் வருகை தந்துள்ளனர். இது கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வருகை தந்த பயணிகளை விட 202 சத வீத அதிகரிப்பாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் 7 […]

ஆசியா

பாக்.ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் பலி

  • August 13, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 10-11 திகதிகளில் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பயங்கரவாதி காயமடைந்தார், மேலும் ஒரு பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது என்று ISPR […]

இலங்கை

வங்கி வட்டி விகிதங்கள் மேலும் குறையும்!

  • August 13, 2023
  • 0 Comments

எதிர்காலத்தில் வங்கி வட்டி வீதம் ஒற்றை இலக்கமாக குறையும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர்  சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “வங்கி வட்டி மிக மோசமான நேரத்தில் 34% ஆக இருந்தது. இப்போது அது 16% லிருந்து 17% ஆக குறைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தால் இது இன்னும் குறையும்.  ஒற்றை இலக்கத்திற்கு வரும். பிறகு […]

error: Content is protected !!