பொழுதுபோக்கு

நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..!

நான் இறந்து விட்டதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்றும் நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சீரியல் நடிகை கல்யாணி ரோஹித் தெரிவித்துள்ளார். ’ஜெயம்’ என்ற திரைப்படத்தில் நாயகி சதா தங்கையாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி . இவர் ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஸ்ரீ’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் என்பவரை […]

இலங்கை

தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!

  • August 17, 2023
  • 0 Comments

பூவரசம்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாளம்பன்குளம் பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறிவிழுந்து மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பல பாடசாலைகளுக்கு இடையில் எல்லை போட்​டி வியாழக்கிழமை (17) நடைபெற்றது. அதில் பங்​கேற்க வந்திருந்த பண்டுவஸ்நுவர பிரதேசத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுகளுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு மரணித்துள்ளனர். விளையாட்டுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் இருந்து வெளியேறி, சற்று தூரத்தில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த போதே, இவ்விருவரும் காலிடறி நீர் நிரம்பிய குழிக்குள் […]

மத்திய கிழக்கு

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: 63 அகதிகள் பலி

  • August 17, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழப்பது தொடர் நிகழ்வாக உள்ளது. அந்தவகையில், செனகல் நாட்டைச் சேர்ந்த 63 பேர் ஸ்பெயினின் கேனரி […]

இலங்கை

இலங்கையில் வாழ்க்கைச் செலவு மேலும் குறையும் என அறிவிப்பு!

  • August 17, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணையை பெற்றுக்கொள்வது இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான செய்தியை அனுப்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,  ஊழல் ஒழிப்பு, நிதி ஒழுக்கத்தைப் பேணுதல், வெளிப்படைத் தன்மையை உருவாக்குதல் உள்ளிட்ட நிதி நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை […]

வட அமெரிக்கா

‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை விதித்துள்ள நியூயார்க் அரசு

  • August 17, 2023
  • 0 Comments

நியூயார்க் நகர அரசு, ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்துள்ளது. ஏற்கனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாள்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நியூயார்க் சைபர் கிரைம் பொலிஸ் தரப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “டிக்டாக், நகரின் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என […]

இலங்கை

கட்டுநாயக்காவில் புதிய CCTV கமரா கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்குமாறு பணிப்புரை!

  • August 17, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய CCTV கமரா கட்டுப்பாட்டு நிலையத்தை நிறுவுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (17.08)  இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்த கமரா அமைப்பு புதிய தொழில்நுட்ப மென்பொருளைப் பயன்படுத்தி தரவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வருகை முனையம் மற்றும் புறப்படும் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு அதிகாரிகள் […]

இலங்கை

புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது!

திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் மற்றும் உபகரணங்களுடன் பயணித்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் பயணித்த காரையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது இவர்கள் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் வசிக்கும் 23 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உலகம்

தாலிபான்கள் எடுத்த அதிரடி முடிவு! அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

தலிபான் தலைமையிலான நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தடை விதித்துள்ளது, இது போன்ற அரசியல் நடவடிக்கைகள் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நடந்த போருக்குப் பிறகு தலிபான்கள் அதிகாரத்திற்குத் திரும்பியதன் இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய மறுநாள் புதன்கிழமை இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. தலிபான் நீதித்துறை அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரே, காபூலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நாட்டில் அரசியல் கட்சிகள் செயல்படுவதற்கு “ஷரியா” எந்த அடிப்படையையும் வழங்கவில்லை என்று விளக்கினார். 70க்கும் […]

இலங்கை

இலங்கையில் ஆன்லைன் மூலம் பெரும்தொகை பணத்தை கொள்ளையடித்த பெண் கைது!

  • August 17, 2023
  • 0 Comments

ஆன்லைனில் பெரும் தொகையை ஏமாற்றிய வெளிநாட்டு பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் உக்ரைன் நாட்டு பிரஜை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த  2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் முன்னணி வங்கியொன்றின் கணக்கு சட்டவிரோதமான முறையில் இணையத்தில் அணுகப்பட்டதாகவும்,  குறித்த பெண்ணின் கணக்கில் ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சம் ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு  அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் […]

பொழுதுபோக்கு

அட்ஜஸ்ட்மென்ட் ஒரே ஒருமுறை தான்.. அதுவும் 20 வயதில்.. நடிகை ரெஜினா ஓபன்

  • August 17, 2023
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமே,ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரெஜினா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், என் சினிமா வாழ்க்கையில் ஒரு முறை தான் அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான அனுபவத்தை சந்தித்து இருக்கிறேன். எனக்கு ஒருவர் அலைபேசியில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி […]

error: Content is protected !!