வடகொரியா அணுவாயுத திட்டத்திற்கு அதிகளவில் செலவு செய்கிறது – ஐ.நா!
வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்திற்காக அதிக அளவில் செலவு செய்வதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடகொரியா குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசில் உள்ள மக்கள் கடுமையான அரசியல் அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து, பரவலான மனித உரிமை மீறல்களும் மோசமடைந்து வருகின்றன. நான் குறிப்பிட்டுள்ள பல மீறல்கள் DPRK இன் […]













