AI தொழில்நுட்பத்தில் 10 வருடத்தில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான தகவல்
தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த பேச்சு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் 2033ல் மனிதர்களுடைய வாழ்க்கையில் AI எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, AI சாபாட் கொடுத்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனது பயணத்தை வேகமாகத் தொடங்கிய AI, தொடக்கத்தில் ஆய்வாளர்களும் சில தொழில்நுட்ப வல்லுனர்களும் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது 21ம் நூற்றாண்டில் எல்லா தரப்பு மக்களும் இதைப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதனுடைய […]













