பிரித்தானியா மீது ரஷ்யாவின் அணுவாயுதத் தாக்குதல் அச்சுறுத்தல்
உக்ரைனில் பிரித்தானிய ஆயுதப் படைகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டதை அடுத்து, ஐக்கிய இராச்சியத்தின் மீது அணுவாயுதத் தாக்குதல் தொடுப்பதற்கு அது ஒரு காரணம் ஆக அமையும் என்று ரஷ்யா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உக்ரைன் படைகளின் பாதுகாப்புச் சோதனை ஒன்றைக் கவனித்துக் கொண்டிருந்த போது, குண்டுவெடிப்பில் 28 வயதான பிரித்தானிய பாராசூட் வீரர் ஜோர்ஜ் ஹூலி உயிரிழந்த சம்பவத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டி ரஷ்யாவின் அரச ஊடகங்கள் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளன. ரஷ்யாவின் முக்கியப் […]













