6 வயது சிறுமிக்கு பள்ளி பேருந்தில் நேர்ந்த கொடுமை! போலீசார் தீவிர விசாரணை
டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமி பள்ளி பேருந்தில் மூத்த மாணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை எழுத்துப்பூர்வமாக பேகம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 16 வயது மாணவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த புகாரில் “பாதிக்கப்பட்ட சிறுமியை பள்ளி பேருந்தை விட்டு […]













