இந்தியாவின் உதவி: மஹியங்கனையில் கள மருத்துவமனை ஆய்வில் உயர் ஸ்தானிகர்.
மஹியங்கனையில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நடமாடும் வைத்தியசாலையை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (12) காலை சென்றுள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கம் இரண்டு நடமாடும் வைத்தியசாலைகளை செயற்படுத்த உதவியது. அவற்றில் ஒன்று மஹியங்கனை நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று இந்த (12) நடமாடும் வைத்தியசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார். ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர, இந்திய துணை உயர் […]













