ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்
ரஷ்யா தனது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக ஜெர்மன் குற்றம் சுமத்தியுள்ளது. இதற்காக ரஷ்ய தூதுவருக்கும் அழைப்பு விடுத்து ஜெர்மனி அவரை வரவழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு ஒகஸ்டில் நடந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்ய இராணுவ உளவுத்துறையே காரணம் என்றும் ஜெர்மன் கூறுகிறது. அத்துடன் பெப்ரவரி மாத கூட்டாட்சி தேர்தலில் தலையீடு செய்ய ரஷ்யா முயற்சித்ததாகவும் ஜெர்மன் குற்றம் சுமத்துகிறது. மேலும் ஐரோப்பிய நட்புகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு […]













