அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியினர் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்: டில்வின் சில்வா தெரிவிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

“ஜே.வி.பியினர் JVP இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர். அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம்.” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலர் டில்வின் சில்வா tilvin silva தெரிவித்தார். இந்திய வியாப்தவாதத்துக்கு எதிராக அன்று செயல்பட்ட ஜே.வி.பி, இன்று அந்நாட்டின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது என சில எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. ஜே.வி.பி. செயலாளரின் அண்மைய இந்திய விஜயத்தைக்கூட கடுமையாக விமர்சித்துவந்தன. இந்திய விரோத நிலையில் இருந்த உங்கள் கட்சி, தலைகீழாக மாறி, இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கத் தீர்மானித்துள்ளதாக பரவலாகக் கூறப்படுகிறதே என […]

உலகம் முக்கிய செய்திகள்

(BREAKING NEWS) அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது குண்டு மழைப் பொழிந்த இஸ்ரேல்!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் சில நிமிடங்களுக்கு முன்பு ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானில் மூன்று வெடிப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இப்போது இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர அவசரகால நிலையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதேநேரம் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரிக்காக மொட்டு கட்சி காத்திருப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

“எமது ஆட்சியின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேசம்வரை சென்ற பேராயர் தற்போது மௌனம் காப்பது ஏன்? பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க கோரி அவர் வீதியில் இறங்காமல் இருப்பது ஏன்?” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi கேள்வி எழுப்பினார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் நடத்தப்பட்டது என்பதுபோலவே காண்பிப்பதற்கு கடந்த காலங்களில் தகவல் […]

ஐரோப்பா செய்தி

பாரிஸின் சிறந்த பேக்கரி உற்பத்தியாளர் : பரிசை வென்ற ஈழத் தமிழர்!

  • February 28, 2026
  • 0 Comments

பாரிஸில் பேக்கரி தொழிலாளியாக பணியாற்றிவரும் 43 வயதான சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன், 2026 ஆம் ஆண்டுக்கான கிராண்ட் பிரிக்ஸை வென்றுள்ளார். இதன்மூலம் அவர் 4000 யூரோ பணப்பரிசையும், ஒரு வருடத்திற்கு எலிசி அரண்மனைக்கு பாண் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். பிரான்ஸில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் சுவை, தரம், நேர்த்தி என்பவற்றை சோதனை செய்யும் இந்த போட்டியில் சுமார் 143 போட்டியாளர்கள் பங்குபற்றினர். சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன் 2003 ஆம் ஆண்டு பிரான்சுக்கு சென்ற நிலையில், கடந்த  […]

உலகம்

முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மார்க் கார்னி : உறவை வலுப்படுத்த முயற்சி!

  • February 28, 2026
  • 0 Comments

கனடா பிரதமர் மார்க் கார்னி ( Mark Carney) முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். சமீபகாலமாக சிக்கலாக உள்ள டெல்லியுடனான உறவுகளை மீட்டெடுக்கவும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் கார்னி முயற்சிக்கின்ற நிலையில், இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நான்கு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அவர்,  வணிகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார், மேலும் வரும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார். இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்கால கூட்டாண்மைக்கான “நேர்மறையான உந்துதலையும் […]

அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபயவே அடுத்த இலக்கு: விமல் குற்றச்சாட்டு!

  • February 28, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை Gotabaya Rajapaksa கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார். ஓர் அங்கமாகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட சஹ்ரான் போன்ற ஒருவர், தீவிர சிங்கள பௌத்தராக அறியப்படும் கோட்டாபய […]

விளையாட்டு

வாழ்வா, சாவா? இலங்கையுடன் இன்று மோதுகிறது பாகிஸ்தான்!

  • February 28, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை Sri Lanka மற்றும் பாகிஸ்தான் Pakistan ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே, இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கே முக்கியத்துவம் பெறுகின்றது. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது. எனவே, […]

ஐரோப்பா

ராணி இரண்டாம் எலிசபெத் சிறுவயதில் எழுதிய கடிதம் ஏலத்தில் விற்பனை!

  • February 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், சுமார் 10 வயதாக இருந்தபோது எழுதிய குழந்தைப் பருவக் கடிதம், ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கென்ட்டில் நடந்த ஏலத்தில் அக்கடிதம் £25,000க்கு விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1936 மற்றும் 1940 க்கு இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் குறித்த கடிதம் விண்ட்சரில் (Windsor) உள்ள ராயல் லாட்ஜில் (Royal Lodge) தலைமை வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த பீட்ரைஸ் ஸ்டில்மேனுக்கு  ( Beatrice Stillman) அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் அவர் பறவைகள் மற்றும் […]

உலகம்

ஒப்பந்தத்தில் பின்னடைவு : சவுதி அரேபியாவில் இராணுவ விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!

  • February 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா – ஈரான் இடையில் அணுசக்தி செறிவூட்டல் தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தனது இராணுவ பிரசன்னங்களை அதிகரித்து வருகின்றது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் (Prince Sultan Airbase ) விமானப்படை தளத்தில்  அமெரிக்கா இராணுவ விமானங்களை குவித்து வருகிறது. பிப்ரவரி 17 அன்று 27 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை பிப்ரவரி 21 அன்று 43 ஆக உயர்ந்தது, […]

இலங்கை செய்தி

கச்சத்தீவு திருவிழா கோலாகலமாக ஆரம்பம்!

  • February 28, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, 2026 பெப்ரவரி 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நேற்று மாலை நடைபெற்ற விசேட வழிபாடுகள் மற்றும் கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான திருவிழா நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வான மகாத் திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று (28) காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த வருடாந்தப் பெருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை […]

error: Content is protected !!