ஐரோப்பா

ஜெர்மனியில் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

தென்மேற்கு ஜேர்மனியில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தென்மேற்கு ஜேர்மனியில்,  Baden-Wuerttemberg மாநிலத்தில் உள்ள Zollernalbkreis கவுண்டியில், கடும் மழையுடனான வானிலை நிலவியது. இதன்காரணமாக பெருபாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சிறிய நிலச்சரிவுகள் போக்குவரத்து நிலைமைகளை முற்றிலும் பாதித்துள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்