பொழுதுபோக்கு

நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது பாய்ந்தது வழக்கு

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமுலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நுகர்வோர் துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

மேலும், இணைய விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குறித்த நடிகர்கள், விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு, அமுலாக்கத்துறை அறிவித்தல் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content