உலகம் செய்தி

மூன்று முன்னணி நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்

ஆடம்பர நிறுவனங்களான குச்சி (Gucci), பாலென்சியாகா (Balenciaga) மற்றும் அலெக்சாண்டர் மெக்வீன் ஆகியவற்றின் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் “அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு எங்கள் அமைப்புகளை அணுகி எங்கள் வரையறுக்கப்பட்ட வாடிக்கையாளர் தரவை திருடியதாக” நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆடம்பர பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களைப் பாதிக்கும் ஒரு பரந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் தெரிகிறது.

திருடப்பட்ட வாடிக்கையாளர் தரவுகளில் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் பிராண்டுகளின் கடைகளில் செலவிடப்பட்ட மொத்தத் தொகைகள் ஆகியவை அடங்கும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!