உலகம்

கியூபாவில் முடங்கிய மிகப்பெரிய மின் நிலையம் – மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்

கியூபா நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் கடைகள் மூடப்பட்டு, பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கியூபா அரசு டீசல் இறக்குமதியை குறைத்துக்கொண்டதால், அங்குள்ள மின் நிலையங்களை இயக்க முடியாத சூழல் எற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2 மாதங்களாக அடிக்கடி நாடு முழுவதும் மின் வெட்டுகள் ஏற்பட்டுவருகின்றன.

அண்மையில் அடுத்தடுத்து தாக்கிய புயல்களால் பாதிக்கப்பட்டிருந்த கியூபா மக்கள், இத்தகைய மின் வெட்டுகளால் மேலும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!