இந்தியா
செய்தி
சிறுநீரக கடத்தல் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன
மியான்மர் நாட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சிறுநீரகங்களைப் பெற்ற இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனை மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது...