இலங்கை
செய்தி
காலியில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகின் உரிமையாளர் தப்பியோட்டம்
130 ஹெரோயின் பொதிகளுடன் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகின் உரிமையாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம்...