ஐரோப்பா
பிரச்சாரம் செய்பவர்கள் இனி இங்கிலாந்திற்குள் நுழைய முடியாது : வெளியான அறிவிப்பு!
வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் இங்கிலாந்தில் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மிகவும் ஆபத்தான தீவிரவாதிகளை அதிகாரிகள் கண்டறிந்து எச்சரிக்கை...













