இலங்கை
மட்டக்களப்பில் துயிலும் இல்லங்களில் விளக்கேற்ற வருமாறு மக்களுக்கு அழைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் துயிலும் இல்லங்களில் இம்முறை மாவீரர் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதனால் அச்சமின்றி அனைவரும் கலந்துகொண்டு இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்தவர்களை நினைவுகூருமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...