இலங்கை
தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் சகாப்தம் உருவாக்கப்படும் – மகேஷ்...
தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் சகாப்தம் உருவாக்கப்படும் என மாகாணத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்....













