இலங்கை
சீசெல்ஸ் நாட்டின் நீதியரசராக இலங்கையர் ஒருவர் பதவியேற்பு!
சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்களில் ஒருராக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொரீசியஸை சேர்ந்த கருணா குணேஸ் பாலகி என்பவரும்...