இலங்கை
திருகோணமலையில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
30 ஏக்கர் காணியை கம்பனிக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி திருகோணமலை வில்கம் விகாரை மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-வில்கம் விகாரை வனப்பகுதியிலுள்ள காணிப்பகுதியினை...