இலங்கை
ராஜபக்ஷக்களின் மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சி!
நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்து ராஜபக்ஷகள் செய்த ஊழல், மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா...