Avatar

VD

About Author

6678

Articles Published
ஐரோப்பா

நீரின் தரத்தில் குறைப்பாடு : பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த கோடைக்காலம் மக்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சினை தோன்றியுள்ளது. அதாவது, குடிநீரின் தரம் குறித்த பிரச்சினை எழுந்துள்ளது. சண்டர்லேண்டில் (Sunderland )...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
இலங்கை

பிரான்ஸ் செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு ஓர் அறிவித்தல்!

இந்த கோடையில் பிரான்சின் சில பகுதிகளில் விடுமுறைக்கு வரும் இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் காரில் மாசு உமிழ்வு ஸ்டிக்கரை ஒட்டாவிட்டால், அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
இலங்கை

மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி!

மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில், பாய்ந்து முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (09.08) இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
இலங்கை

நல்லூர் மஹோற்சவத்தில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
இலங்கை

நுவர்வோருக்கு விற்பனை செய்யும் கொத்தமல்லியில் இரசாயணங்கள் கலந்து விற்பனை!

உணவிற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லியுடன் கந்தகதூள் கலந்து விற்பனை செய்த நபர் ஒருவர் மட்டகளப்பு, கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நிறையை அதிகரிப்பதற்காக கொத்தமல்லியுடன் இரசாயனங்கள் கலந்திருப்பதை பொலிஸார்...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
செய்தி

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற வேண்டும்!

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (09.08) கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது. குறித்த...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
ஆசியா

இத்தாலியில் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழப்பு!

இத்தாலிய தீவான லம்பேடுசாவில் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் 41 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட ஒரு படகு...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
இலங்கை

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு என்ன செய்துள்ளது : நாடாளுமன்றில் கேள்வி!

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு  விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08.09) உரையாற்றும் போதே...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
இலங்கை

மக்களை வீதிக்க இறக்க திட்டம் : பின்னணில் செயற்படவுள்ள ஊடகங்கள்!

மின்சாரம் மற்றும் நீர் பிரச்சினையை பிரதான பிரச்சினையாகக் கொண்டு மக்களை வீதிக்கு இறங்க வைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிக்கையொன்றின் மூலம்...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments
இலங்கை

தேசிய காணி கொள்கையை ஸ்தாபிக்க நடவடிக்கை!

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு, கிழக்கில் கணிசமான காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09.08)...
  • BY
  • August 9, 2023
  • 0 Comments

You cannot copy content of this page

Skip to content