இலங்கை
யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதிகோரி சடலத்துடன் வீதிக்கு...
வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும்,...