இலங்கை
இலங்கை : சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை வழங்கி உத்தரவு!
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான்...