இலங்கை
இலங்கையில் தமிழர் பகுதியில் பரபரப்பு : மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்!
வவுனியாவில் மனைவியை வெட்டி அவரின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை...













