ஐரோப்பா
பிரித்தானியாவில் 140,000இற்கும் அதிகமானவர்களுக்கு மின் துண்டிப்பு : இருவர் பலி!
பிரித்தானியாவில் தாராக் புயல் நிலைமை காரணமாக பலத்த காற்று வீசிவருகின்றது. இந்நிலையில் மரங்கள் வாகனங்கள் மீது விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்காஷயரில் உள்ள லாங்டன்...