இலங்கை
க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ள அழையுங்கள்!
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி...













