இலங்கை
காலி சிறைச்சாலையில் மர்ம நோயினால் இருவர் உயிரிழப்பு!
காலி சிறைச்சாலையில் அடையாளம் காணப்படாத நோயால் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும்...













