இலங்கை
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.60 மில்லியன் மதிப்புள்ள மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் உள்ளிட்ட ரூ.60 மில்லியன் மதிப்புள்ள மின்னணு உபகரணங்களை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. 22 வயதுடைய தொழிலதிபர் ஒருவர்...













