இலங்கை
இலங்கையில் வெடிகுண்டு அச்சுறுத்தலால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு: ஒருவர் கைது
வெடிகுண்டு பீதி காரணமாக கண்டி நீதிமன்ற வளாகத்தில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்...