இலங்கை
இலங்கை: நில்வலா ஆற்றில் குதித்த நபர்: காப்பற்றிய ராணுவ வீரர்கள்
இன்று காலை மாத்தறை நில்வலா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள எண்ணிய நபரொருவரை கெமுனு கண்காணிப்பு படையணியின் இராணுவத்தினர் மீட்டுள்ளனர். மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து...













