TJenitha

About Author

7255

Articles Published
ஐரோப்பா

உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய ஹங்கேரி

ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்கான உக்ரேனின் வைத்தியசாலைக்கு, ஹங்கேரியின் எதிர்க்கட்சியினர் நன்கொடை வழங்கியுள்ளது. வைத்தியசாலைக்காக Magyar’s Tisza கட்சி சுமார் 15 மில்லியன் டொலர் நிதி மற்றும் ஹங்கேரியர்களால்...
இலங்கை

1990 சுவா சீரியா 95 ஆம்புலன்ஸ் பெறுவதற்கான திட்டம் அமைச்சரவை அனுமதி!

இந்தியா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மானியங்களாக ‘1990 சுவா சீரியா அறக்கட்டளைக்கு’ 95 ஆம்புலன்ஸ்களைப் பெறுவதற்கான திட்டம் அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுள்ளது. தற்போது, ​​இலங்கை வழங்கிய...
ஐரோப்பா

ரஷ்ய இராணுவ இலக்குகளைத் தாக்க திட்டம் : உக்ரைனுக்கு அனுமதி வழங்கிய பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , ரஷ்யாவில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்க இங்கிலாந்து வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியதாக...
இலங்கை

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் உள்ள மோசல் விரிகுடா கடற்பகுதியில் பஇன்று காலை மிக அதிக அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது. தென்னாப்ரிக்கா –...
முக்கிய செய்திகள்

புட்டினினால் ஏற்பட்டுள்ள ஆபத்து! பிரித்தானிய பிரதமர் அதிரடி நடவடிக்கை

ரஷ்யா போன்ற நாடுகளால் பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வகையில் இராணுவ கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை...
இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

நாட்டுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
இலங்கை

இலங்கை அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம் (Video)

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அருகாமையிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு...
ஐரோப்பா

உக்ரைன் உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: இருவர் பலி

ஒடேசா பிராந்தியத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் இருவர் உயிரிழந்துள்ளனர். மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளதாகவும் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கிடங்குகள், ட்ரக்குகள் மற்றும்...
ஐரோப்பா

அலெக்ஸி நவல்னியின் மனைவி ஜூலியா நவல்னாயாவை கைது செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னியின் மனைவியான யூலியா நவல்னாயாவை இரண்டு மாதங்கள் கைது செய்ய மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவிற்கு வெளியே வசிக்கும் நவல்னயா,...
இலங்கை

இலங்கை அத்துருகிரிய துப்பாக்கிச் சுட்டு சம்பவம்: விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட வர்த்தகரான வசந்த பெரேரா 2019ஆம் ஆண்டு துபாயில் பாதாள உலகக் கும்பல்...