இலங்கை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது !
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக பதினொரு (11) மீனவர்களுடன் இந்திய இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட்...