இலங்கை
கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! பொலிஸார் தீவிர விசாரணை
மீகொட நாகஹவத்த பகுதியில் நேற்று (14) இரவு காரில் பயணித்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த...