இந்தியா
ஹரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புடானா கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்....