இலங்கை
இலங்கையில் தொழிற்சாலையொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொன்று பணம் திருட்டு! பொலிஸார் தீவிர விசாரணை
முந்தலம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துலுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் 45 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில்...