செய்தி
மாணவர்களால் துன்புறுத்தல் – பின்லாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் அதிர்ச்சி தகவல்
பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்க்கியில் உள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மாணவர், தாம் மற்ற மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதால் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளார். வன்டா நகரில் இருக்கும்...













