இலங்கை
இலங்கையில் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக வேலைத்திட்டங்கள் – ஜனாதிபதி
இலங்கையில் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில்...













