இலங்கை
இலங்கையில் 5 பேருடன் ஆழ்கடலில் தீப்பற்றி எரிந்த மீனவர்களின் படகு
வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. நேற்று இரவு ஒலுவில் துறைமுகத்துக்கு நேரே ஆழ்கடல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....