இலங்கை
இலங்கையில் அதிர்ச்சி – மகனை வெட்டிக்கொலை செய்த தந்தை
குருநாகலில் தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நிதிப் பிரச்சினை காரணமாகத் தந்தைக்கும் அவரது மகனுக்கும்...