இலங்கை
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – போலியான அழைப்புகள் தொடர்பில் அவதானம்
இலங்கையில் போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....













